BREAKING
12 நாட்களில் ரூ.60 கோடியை கடந்த ‘பிளாஸ்ட்’ வசூல்: அர்ஜுனின் கம்பீர வெற்றி தொடர்கிறது! யாழ்ப்பாணத்தில் இரு நாட்களுக்கு மூடப்படும் முக்கிய வீதி; பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அவசர அறிவிப்பு ஜூன் 09 முதல் 12 வரை யாழ் மாவட்டத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அறிவிப்பு 8 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட கட்டிடம் 11 ஆண்டுகளாக முடங்கியது: பதில் கேட்கும் கொட்டகலை மக்கள் கோடி கணக்கான கருப்புப் பண பரிவர்த்தனை; இஷாரா செவ்வந்தி குறித்து CID வெளியிட்ட அதிர்ச்சி தகவல் 12 நாட்களில் ரூ.60 கோடியை கடந்த ‘பிளாஸ்ட்’ வசூல்: அர்ஜுனின் கம்பீர வெற்றி தொடர்கிறது! யாழ்ப்பாணத்தில் இரு நாட்களுக்கு மூடப்படும் முக்கிய வீதி; பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அவசர அறிவிப்பு ஜூன் 09 முதல் 12 வரை யாழ் மாவட்டத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அறிவிப்பு 8 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட கட்டிடம் 11 ஆண்டுகளாக முடங்கியது: பதில் கேட்கும் கொட்டகலை மக்கள் கோடி கணக்கான கருப்புப் பண பரிவர்த்தனை; இஷாரா செவ்வந்தி குறித்து CID வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

முகத்தில் சுருக்கம் வராமல் இருக்க இந்த பொருள் போதும்.. எப்படி பயன்படுத்துவது?

முகத்தில் சுருக்கம் வராமல் இருக்க இந்த பொருள் போதும்.. எப்படி பயன்படுத்துவது?

பொதுவாக வயது அதிகரிக்கும் போது முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயல்பான ஒன்றாகும். அதிக நேரம் வெயிலில் இருப்பது, சருமத்தை சரியாக பராமரிக்காதது, தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படலாம்.

இந்நிலையில், வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் இரண்டு பொருட்களை பயன்படுத்தி முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கலாம்.

தேங்காய் எண்ணெய் – ½ ஸ்பூன்

ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

பின்னர் அந்த கலவையை முகத்தில் மெதுவாக தடவி சில நிமிடங்கள் அப்படியே வைக்கவும். அதன்பிறகு முகத்தை மெதுவாக மசாஜ் செய்து, பின்னர் தண்ணீரால் கழுவலாம்.

இந்த முறையை காலை குளிப்பதற்கு முன்பு பயன்படுத்துவது சிறந்தது.

இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்தில் இரத்த ஓட்டம் மேம்பட்டு முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைய உதவும் என கூறப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"