BREAKING
வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? – உடல்நலத்தை பாதுகாக்க முக்கிய அறிவுரை யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது – இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம் வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? – 5 முக்கிய கேள்விகள் & பதில்கள் Vijay படத்திற்கு பெரிய அதிர்ச்சி: Jana Nayagan லீக் வழக்கில் எடிட்டர் கைது! 12 நாட்களில் ₹60 கோடி மட்டுமா? Love Insurance Kompany வசூல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது! வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? – உடல்நலத்தை பாதுகாக்க முக்கிய அறிவுரை யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது – இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம் வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? – 5 முக்கிய கேள்விகள் & பதில்கள் Vijay படத்திற்கு பெரிய அதிர்ச்சி: Jana Nayagan லீக் வழக்கில் எடிட்டர் கைது! 12 நாட்களில் ₹60 கோடி மட்டுமா? Love Insurance Kompany வசூல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!

ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு: மார்ச் முதல் ஆரம்பம்!

ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு: மார்ச் முதல் ஆரம்பம்!
இலங்கை மக்களின் வாய்வழி சுகாதார நிலையை மதிப்பீடு செய்வதற்காக, மார்ச் 10, 2026 முதல் ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கமைய, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இக்கணக்கெடுப்பு மார்ச் முதல் நவம்பர் வரை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரையும் உள்ளடக்கித் தகவல்கள் திரட்டப்படவுள்ளன. எதிர்கால சுகாதாரக் கொள்கைகளை வகுப்பதற்கும், நோய்த் தடுப்புத் திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் தேவையான முக்கிய தரவுகளைப் பெறுவதே இதன் பிரதான நோக்கமாகும். பொதுமக்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சின் பல் மருத்துவ சேவைகள் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"