BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் மாவட்ட செயலகம் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் மாவட்ட செயலகம் அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை இன்று (05.03.2026) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 36 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும், மேலும் 19 நிலையங்களில் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி எம். குணரத்தினம் பரமேஸ்வரா சந்தி, எஸ். தர்மவரதன் மருதனார்மடம், பலநோக்கு கூட்டுறவு சங்கம் பண்டத்தரிப்பு, கே. தேவகுருநாதன் கலிவியங்காடு, சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கம், மல்லாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கம், யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவு சங்கம், தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் வழங்கப்படவுள்ளது.

அதேவேளை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள 19 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மண்ணெண்ணெய் விநியோகமும் இடம்பெறவுள்ளதாக மாவட்ட செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"