Bandarawela பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் கலைப்புலருமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி உயிரிழந்தார்.
சண்முகவேல் பிரஷாந்தி கலை இலக்கிய ஆர்வமிக்கவராகவும், சமூகவலைத்தளங்களில் தனது “Rebuild Sri Lanka” எனும் மூம்மொழி (ஆங்கிலம், தமிழ், சிங்களம்) பாடலின் மூலம் சமூக விழிப்புணர்வை உருவாக்கியவராகவும் பெயர் பெற்றவர்.
இவரது பாடல்கள் மற்றும் கலைச் செயற்பாடுகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் கலை உலகத்தினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த சோகம், மலையக கல்வி சமூகத்துக்கும் கலை உலகத்திற்கும் பெரிய பேரழப்பாக கருதப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக