BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பண்டாரவளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆங்கில ஆசிரியர் செல்வி சண்முகவேல் பிரஷாந்தி பலி கலை உலகிற்கு பெரும் பேரழப்பு

பண்டாரவளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆங்கில ஆசிரியர் செல்வி சண்முகவேல் பிரஷாந்தி பலி கலை உலகிற்கு பெரும் பேரழப்பு

Bandarawela பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் கலைப்புலருமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி உயிரிழந்தார்.

சண்முகவேல் பிரஷாந்தி கலை இலக்கிய ஆர்வமிக்கவராகவும், சமூகவலைத்தளங்களில் தனது “Rebuild Sri Lanka” எனும் மூம்மொழி (ஆங்கிலம், தமிழ், சிங்களம்) பாடலின் மூலம் சமூக விழிப்புணர்வை உருவாக்கியவராகவும் பெயர் பெற்றவர்.

இவரது பாடல்கள் மற்றும் கலைச் செயற்பாடுகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் கலை உலகத்தினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த சோகம், மலையக கல்வி சமூகத்துக்கும் கலை உலகத்திற்கும் பெரிய பேரழப்பாக கருதப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"