BREAKING
இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

சுரங்கப் பாதையை புறக்கணித்தால் அபராதம்: கண்டி மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

சுரங்கப் பாதையை புறக்கணித்தால் அபராதம்: கண்டி மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

கண்டி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதசாரி விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், சுரங்கப் பாதைகள் மற்றும் பாதசாரி கடவைகளை பயன்படுத்தாமல் பிரதான வீதிகளை கடக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோடிக்கணக்கான செலவில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதைகளை புறக்கணிக்கும் நடவடிக்கைகள், நகரின் போக்குவரத்து ஒழுங்கை பாதிப்பதோடு உயிர் ஆபத்துகளையும் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, கண்டி நகரின் முக்கிய பகுதிகளில் விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன், சட்டத்தை மீறி வீதிகளை கடக்கும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"