BREAKING
மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் புதிதாகப் பொறுப்பேற்ற 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு மட்டக்களப்பு கொம்மாதுறையில் விபத்து: ஒருவர் படுகாயம் கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம் மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் புதிதாகப் பொறுப்பேற்ற 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு மட்டக்களப்பு கொம்மாதுறையில் விபத்து: ஒருவர் படுகாயம் கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம்

"நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகும் சாத்தியம் இல்லை"

"நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகும் சாத்தியம் இல்லை"

ராஜபக்சாக்களின் அரசியல் இனி இலங்கையில் எடுபடாது என்றும், மக்கள் அவர்களை முழுமையாக நிராகரித்துவிட்டனர் என்றும் சமீரா பெரேரா தெரிவித்துள்ளார்.

 ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது. நாமல் ராஜபக்ச ஜனாதிபதியானால் நாட்டில் புதிய சீர்திருத்தங்கள் வரும் எனக் கூறப்படுவது நகைப்பிற்குரியது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராகச் சமூக வலைதளங்களிலும் ஏனைய இடங்களிலும் முன்னெடுக்கப்படும் தனிப்பட்ட ரீதியிலான சேறு பூசல்களை (Mud-slinging) வன்மையாகக் கண்டித்துள்ளார்.

 ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க தரப்பினர் பெண்களை இழிவுபடுத்தும் இழிவான பிரசாரங்களை முன்னெடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 கல்வி வணிகமயமாக்கப்படுவதையும், குறிப்பாகப் பாடசாலைகளை மூடும் திட்டத்தையும் தமது கட்சி கடுமையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கல்வித்துறையில் அதிக வெளிப்படைத்தன்மை அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"