BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

மட்டக்களப்பு விடுதி தீ விபத்தில் சிறுவர்கள் உயிரிழப்பு ; போலி அடையாளம், யாசகம் பின்னணியில் திடீர் திருப்பம்

மட்டக்களப்பு விடுதி தீ விபத்தில் சிறுவர்கள் உயிரிழப்பு ; போலி அடையாளம், யாசகம் பின்னணியில் திடீர் திருப்பம்

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், குழந்தைகளின் தந்தை என கூறியிருந்தாலும், அவர் பயன்படுத்திய அடையாள அட்டை வேறு ஒருவருக்குச் சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறி, குழந்தைகளை பயன்படுத்தி பல இடங்களில் யாசகம் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பல பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராக முறைப்பாடுகள் மற்றும் பிடியாணைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் மரணம் தற்போது குற்றப்புலனாய்வு மற்றும் மோசடி விசாரணைகளுடன் இணைந்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"