BREAKING
90% அதிமுக தொண்டர்கள் தவெகவில் இணைய தயாராக உள்ளனர் – ஆதவ் அர்ஜுனா கருத்து விஜய் டிவியில் ‘துரந்தர்’ படம் ஒளிபரப்பு – 1000 கோடி வசூல் படம் என ரசிகர்கள் உற்சாகம் சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ படம் 14 நாட்களில் உலகளவில் ரூ.286 கோடி வசூல் அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பீடு – முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் திருட்டு: நூதன கொள்ளை சம்பவம் 90% அதிமுக தொண்டர்கள் தவெகவில் இணைய தயாராக உள்ளனர் – ஆதவ் அர்ஜுனா கருத்து விஜய் டிவியில் ‘துரந்தர்’ படம் ஒளிபரப்பு – 1000 கோடி வசூல் படம் என ரசிகர்கள் உற்சாகம் சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ படம் 14 நாட்களில் உலகளவில் ரூ.286 கோடி வசூல் அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பீடு – முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் திருட்டு: நூதன கொள்ளை சம்பவம்

மட்டக்களப்பு விடுதி தீ விபத்தில் சிறுவர்கள் உயிரிழப்பு ; போலி அடையாளம், யாசகம் பின்னணியில் திடீர் திருப்பம்

மட்டக்களப்பு விடுதி தீ விபத்தில் சிறுவர்கள் உயிரிழப்பு ; போலி அடையாளம், யாசகம் பின்னணியில் திடீர் திருப்பம்

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், குழந்தைகளின் தந்தை என கூறியிருந்தாலும், அவர் பயன்படுத்திய அடையாள அட்டை வேறு ஒருவருக்குச் சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறி, குழந்தைகளை பயன்படுத்தி பல இடங்களில் யாசகம் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பல பொலிஸ் நிலையங்களில் இவருக்கு எதிராக முறைப்பாடுகள் மற்றும் பிடியாணைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் மரணம் தற்போது குற்றப்புலனாய்வு மற்றும் மோசடி விசாரணைகளுடன் இணைந்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"