ஓமானின் லிமா கடற்பகுதியில் ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்ற இந்திய சரக்குக் கப்பல் மீது ட்ரோன் அல்லது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்தியா இந்தச் சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளது.
செய்திகள்
ஹார்முஸ் நீரிணையில் இந்திய சரக்குக் கப்பல் தாக்கி மூழ்கடிப்பு: ஈரான் மீது சந்தேகம்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக