BREAKING
யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மது அருந்தியபோது நண்பர்களுக்குள் மோதல் - பாட்டிலால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு; ஒருவர் கைது! கடைசி ஓவர் திரில்லர்! பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி - வாஷிங்டன் சுந்தர் அதிரடி பினிஷிங்! கிளாமர் லுக்கில் அசத்தும் சாரா அலிகான்: இன்ஸ்டாவில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்! 104 தொகுதிகளில் முன்னிலை: தமிழக அரசியலில் 'விஜய்' புயல்! திமுக, அதிமுக கூட்டணிகள் கடும் பின்னடைவு! தையிட்டி 'பவானி வீதி' மீட்பு: தவிசாளருக்குப் பொலிஸார் எச்சரிக்கை - சட்டப் போராட்டத்திற்குச் தயார் எனப் பதில்! யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மது அருந்தியபோது நண்பர்களுக்குள் மோதல் - பாட்டிலால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு; ஒருவர் கைது! கடைசி ஓவர் திரில்லர்! பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி - வாஷிங்டன் சுந்தர் அதிரடி பினிஷிங்! கிளாமர் லுக்கில் அசத்தும் சாரா அலிகான்: இன்ஸ்டாவில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்! 104 தொகுதிகளில் முன்னிலை: தமிழக அரசியலில் 'விஜய்' புயல்! திமுக, அதிமுக கூட்டணிகள் கடும் பின்னடைவு! தையிட்டி 'பவானி வீதி' மீட்பு: தவிசாளருக்குப் பொலிஸார் எச்சரிக்கை - சட்டப் போராட்டத்திற்குச் தயார் எனப் பதில்!

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மது அருந்தியபோது நண்பர்களுக்குள் மோதல் - பாட்டிலால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு; ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மது அருந்தியபோது நண்பர்களுக்குள் மோதல் - பாட்டிலால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு; ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளது. குருநகர் தேவாலயம் அருகே ஒன்றாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில், ஒரு நண்பர் மற்றவரின் தலையில் மதுப் பாட்டிலால் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த 36 வயதுடைய நபர், யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குருநகரைச் சேர்ந்த சந்தேகநபரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"