BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மது அருந்தியபோது நண்பர்களுக்குள் மோதல் - பாட்டிலால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு; ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மது அருந்தியபோது நண்பர்களுக்குள் மோதல் - பாட்டிலால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு; ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்துள்ளது. குருநகர் தேவாலயம் அருகே ஒன்றாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில், ஒரு நண்பர் மற்றவரின் தலையில் மதுப் பாட்டிலால் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த 36 வயதுடைய நபர், யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குருநகரைச் சேர்ந்த சந்தேகநபரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"