BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

பண்டிகை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

பண்டிகை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

நாட்டில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நிவாரணமாக 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விசேட விலை குறைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்கள், நாடு முழுவதும் உள்ள சதொச (Sathosa) விற்பனை நிலையங்கள் வழியாக பொதுமக்களுக்குத் தரப்படவுள்ளது.

பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன கூறியதாவது, “பண்டிகை காலங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைக் காப்பாற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். அத்தியாவசியப் பொருட்களை எந்த தட்டுப்பாடும் இல்லாமல் வழங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.”

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"