BREAKING
களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு – குடும்பத்தினர் உயிர் தப்பினர் இலங்கை ரூபாய் மதிப்பில் சிறிய உயர்வு – மத்திய வங்கி புதிய நாணய மாற்று வீதம் வெளியீடு நிலக்கரி மோசடி விவகாரம் – “யாரும் தப்பிக்க முடியாது” என முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை மட்டக்களப்பில் STF ஜீப்–சைக்கிள் மோதல் விபத்து – முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது திருகோணமலையில் பெரும் துயரம் – தந்தையை காப்பாற்றச் சென்ற மூன்று மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பண்டிகை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

பண்டிகை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

நாட்டில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நிவாரணமாக 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விசேட விலை குறைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்கள், நாடு முழுவதும் உள்ள சதொச (Sathosa) விற்பனை நிலையங்கள் வழியாக பொதுமக்களுக்குத் தரப்படவுள்ளது.

பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன கூறியதாவது, “பண்டிகை காலங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைக் காப்பாற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். அத்தியாவசியப் பொருட்களை எந்த தட்டுப்பாடும் இல்லாமல் வழங்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.”

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"