BREAKING
இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

சுரேஷ் சலேவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள்: கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை அடையாளம் காட்டியதாக சிஐடி அதிரடி அறிக்கை!

சுரேஷ் சலேவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள்: கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை அடையாளம் காட்டியதாக சிஐடி அதிரடி அறிக்கை!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நேற்று (11.03.2026) நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. சிஐடி சமர்ப்பித்த 25 பக்கங்கள் கொண்ட அறிக்கையின்படி, 2018-இல் வவுணதீவில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் 2019 சாய்ந்தமருது குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளைச் சுரேஷ் சலே திட்டமிட்டுத் திசைதிருப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவரைப் பயன்படுத்தி, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குச் சுரேஷ் சலே அடையாளம் காட்டிக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"