BREAKING
தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் தம்பதி விபத்தில் பலி

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் தம்பதி விபத்தில் பலி

Dambulla பகுதியில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் தம்பதி ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இத்தம்பதியினர், மூன்று மாதங்களுக்குப் பின்னர் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறுதிச் சடங்குகள் இன்று மதியம் யாபகம பொது மயானத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் தம்புள்ள யாபகமவைச் சேர்ந்த 22 வயதுடைய டிலந்த பூர்ணா மற்றும் அவரது வருங்கால மனைவி நவோத்யா செனவிரத்ன என்பவர்கள் ஆவர்.

இவர்கள் Gampaha பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி, அப்பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

விடுமுறைக்காக தம்புள்ளையில் உள்ள பெற்றோர் இல்லத்துக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற இவர்கள், மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது KandyColombo பிரதான வீதியில் வத்துபிடிவல பகுதியில் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"