மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. திமுக அரசு செயல்படுத்தி வரும் இந்தத் திட்டம் தொடரும் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், நேற்று மாணவர்களுக்கான தொகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று பெண்களுக்கான தொகையும் வழங்கப்பட்டுள்ளது
செய்திகள்
மே மாத மகளிர் உரிமைத்தொகை ரூ. வங்கி கணக்கில் வரவு
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக