பேருந்துகளில் பயணம் செய்யும் போது அறிமுகமில்லாத நபர்கள் வழங்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அம்பலாங்கொடையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் பிஸ்கட் உட்கொண்ட பின்னர் மயக்கநிலைக்கு தள்ளப்பட்டு, நகைகள் மற்றும் பணத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள்
பேருந்து பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை: உணவு வழங்கும் அந்நியர்களிடம் அவதானம்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக