நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் மிகப் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் 150mm வரை மழை பதிவாகலாம் என்பதால், பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகள்
வரை கடும் மழை எச்சரிக்கை: மக்களுக்கு அவதான அறிவிப்பு
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக