தொடரும் கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் அனர்த்த நிலைமை மோசமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பதிவான சம்பவங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
செய்திகள்
சீரற்ற வானிலை அனர்த்தம்: உயிரிழப்பு எண்ணிக்கை ஆக உயர்வு
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக