BREAKING
கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள் கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்

சகோதரி உயிரிழந்து நாட்களில் சகோதரனும் மரணம் குடும்பம் துயரத்தில்

சகோதரி உயிரிழந்து நாட்களில் சகோதரனும் மரணம் குடும்பம் துயரத்தில்

மொனராகல மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்தொன்று ஒரு குடும்பத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மே 3ஆம் தேதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதே விபத்தில் பலத்த காயமடைந்த அவரது சகோதரர் 17 வயதுடைய சாமிக தேஷான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், 8 நாட்களுக்கு பிறகு (மே 11ஆம் தேதி) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த இளைஞர் சமீபத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (O/L) எழுதிவிட்டு, அதன் பெறுபேறுகளுக்காக காத்திருந்த மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், விபத்து நடந்த நாளில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 9ஆம் தர மாணவி சந்தலி என்பவரும் உயிரிழந்துள்ளார். அவர், உயிரிழந்த இளைஞரின் உறவினராக இருப்பதும் பின்னர் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"