BREAKING
ஹேக்கர்களால் திருடப்பட்ட 6.6 மில்லியன் டொலர் ஓமானில் மீட்பு ; இலங்கையின் காணாமல் போன பணமா என சந்தேகம் சகோதரி உயிரிழந்து 8 நாட்களில் சகோதரனும் மரணம் – குடும்பம் துயரத்தில் 03 இலட்சம் முதலாம் தர மாணவர்கள் பாதிப்பு… கல்விச் சீர்திருத்த தாமதம் குறித்து கடும் குற்றச்சாட்டு! முதல்வர் விஜய்யின் நெற்றியில் கருப்பு பொட்டு… “அரகஜா” திலகம் என்ன? வைரலாகும் புதிய தோற்றம்! பெண்களின் புகைப்படங்களில் போலி கணக்குகள்… சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் பண மோசடி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை ஹேக்கர்களால் திருடப்பட்ட 6.6 மில்லியன் டொலர் ஓமானில் மீட்பு ; இலங்கையின் காணாமல் போன பணமா என சந்தேகம் சகோதரி உயிரிழந்து 8 நாட்களில் சகோதரனும் மரணம் – குடும்பம் துயரத்தில் 03 இலட்சம் முதலாம் தர மாணவர்கள் பாதிப்பு… கல்விச் சீர்திருத்த தாமதம் குறித்து கடும் குற்றச்சாட்டு! முதல்வர் விஜய்யின் நெற்றியில் கருப்பு பொட்டு… “அரகஜா” திலகம் என்ன? வைரலாகும் புதிய தோற்றம்! பெண்களின் புகைப்படங்களில் போலி கணக்குகள்… சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் பண மோசடி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

யாழில் இருந்து வவுனியா சென்ற வயது யுவதி காணாமல் போனதாக பெற்றோர் முறைப்பாடு ; காவல்துறை விசாரணை

யாழில் இருந்து வவுனியா சென்ற வயது யுவதி காணாமல் போனதாக பெற்றோர் முறைப்பாடு ; காவல்துறை விசாரணை

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு சென்ற 19 வயது யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வவுனியா கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த சுவந்தன் திவ்யா என்ற இளம் யுவதி, கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற நிலையில் பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெற்றோர் காங்கேசன்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன யுவதி குறித்து தகவல் தெரிந்தவர்கள் 0773828845 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"