BREAKING
இருமுறை மரண தண்டனை பெற்ற குற்றவாளி வெலிக்கடை சிறையில் அடைப்பு பிரசவத்திற்குப் பின் இளம் தாய் உயிரிழப்பு: நீதி கோரி கணவரின் உருக்கமான வேண்டுகோள் மீன ராசியில் வக்ர சனிபகவான்: ரிஷபம், மிதுனம், துலாம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம் என ஜோதிட கணிப்பு கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடலுக்கு தரும் 10 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் வைரலாகும் ஜேசன் சஞ்சயின் உரை; தந்தை விஜய் குறித்து பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் இருமுறை மரண தண்டனை பெற்ற குற்றவாளி வெலிக்கடை சிறையில் அடைப்பு பிரசவத்திற்குப் பின் இளம் தாய் உயிரிழப்பு: நீதி கோரி கணவரின் உருக்கமான வேண்டுகோள் மீன ராசியில் வக்ர சனிபகவான்: ரிஷபம், மிதுனம், துலாம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம் என ஜோதிட கணிப்பு கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடலுக்கு தரும் 10 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் வைரலாகும் ஜேசன் சஞ்சயின் உரை; தந்தை விஜய் குறித்து பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம்

வெளிநாட்டு குடியுரிமை கொண்டவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்ததாக கைது ; விமான நிலையத்தில் அதிரடி நடவடிக்கை

வெளிநாட்டு குடியுரிமை கொண்டவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்ததாக கைது ; விமான நிலையத்தில் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக இலங்கை மற்றும் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலில் வாக்களித்த பின்னர் அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளுக்கு திரும்ப முயன்றபோது குடியேற்றத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என்றும், மற்ற இருவர் கனடா மற்றும் அவுஸ்திரேலியா குடியுரிமை பெற்றவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்ததாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தேர்தல் விதிமுறைகள் மற்றும் குடியுரிமை சட்டங்கள் குறித்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"