BREAKING
வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை

இலங்கை முழுவதும் மே தினப் பேரணிகள்: , பொலிஸார் பாதுகாப்புப் பணியில் - கொழும்பில் சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்!

இலங்கை முழுவதும் மே தினப் பேரணிகள்: , பொலிஸார் பாதுகாப்புப் பணியில் - கொழும்பில் சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்!

இலங்கையில் இன்று கொண்டாடப்படும் மே தினத்தை முன்னிட்டு, கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெறவுள்ள பேரணிகளின் பாதுகாப்பிற்காக சுமார் 30,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மினுரா செனரத் தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களத்தின் மொத்த ஆளணியில் சுமார் 96 சதவீதமானோரை இன்று விசேட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். தேவையேற்படின் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) வரவழைக்கப்படுவர்.

இம்முறை தேசிய மக்கள் சக்தி (NPP) நாடு முழுவதும் 21 மாவட்டங்களில் பேரணிகளை நடத்துகிறது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மகரகம மற்றும் நுவரெலியா பேரணிகளில் பங்கேற்கவுள்ளார். அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய முக்கிய கட்சிகளும் கொழும்பின் பல்வேறு பகுதிகளில் தமது வலிமையைக் காட்டத் தயாராகியுள்ளன. இதன்காரணமாகக் கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"