BREAKING
இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

. மில்லியன் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்கவில் தொழிலதிபர்கள் கைது!

. மில்லியன் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்கவில் தொழிலதிபர்கள் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (11.03.2026) மதியம் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வருகை தந்த மூன்று வெளிநாட்டுப் பயணிகள், சுமார் 13.6 மில்லியன் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 22, 26 மற்றும் 49 வயதுடைய மலேசியத் தொழிலதிபர்களான இவர்கள், அந்நாட்டில் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களை நடத்தி வருபவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இவர்கள் கொண்டு வந்த 4 பொதிகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 454 கையடக்கத் தொலைபேசிகளைச் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினர் இணைந்து கைப்பற்றியுள்ளனர். தற்போது சந்தேகநபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு, விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"