முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்ற தோல் போன்றவை தோன்றும் போது, முகப்பொலிவை அதிகரிக்க பச்சை பயிறை (Green Gram) ஒரு இயற்கை தீர்வு ஆகும். இதோ வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு எளிய முகப்பேக் வழிமுறை:
பச்சை பயிறு – 2 ஸ்பூன்
பால் – 3 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன்
முதலில் பச்சை பயிறை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் அரைத்த பச்சை பயிறு பொடி, பால் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவையை முகத்திற்கு தடவி 15 நிமிடங்கள் வைக்கவும்.
பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவிக்கொள்ளவும்.
இந்த பச்சை பயிறு பேஸ்பேக் வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
முகம் பளபளப்பாகவும், ஜொலிக்கும் தோலாகவும் ஆகும்.
இது இயற்கையான முறையில் சருமத்தை புத்துணர்வு செய்யும் ஒரு எளிய மற்றும் பாதுகாப்பான தீர்வாகும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக