BREAKING
தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை

மட்டக்களப்பில் கனமழை; கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ளம்

மட்டக்களப்பில் கனமழை; கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ளம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மட்டு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளன.

முக்கிய போக்குவரத்துப் பாதைகளில் நீர் தேங்கி போக்குவரத்து சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள், இயல்பு வாழ்க்கை மற்றும் வியாபார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதனால் அரசு அதிகாரிகள் மற்றும் அவசர சேவை குழுக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் அவசர தேவையின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"