Saturday October 5, 2024

நாட்டை விட்டுவெளியேறியவர்களின் அறிக்கையை வெளியிட்டது குடிவரவு குடியகல்வு திணைக்களம்

குடிவரவு குடிகள்வு திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 234 கும் அதிகமான இலங்கை பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் என

ஆளுநரை கடத்தி கொல்ல திட்டமிட்டவருக்கு 16 வருட சிறை தண்டனை

அமெரிக்காவின் மிச்சிகன் மாநில ஆளுநர் ‘ கிறெச்சன் விட்மரை’ கடத்தி கொலை செய்வதற்கு 2020 ஆம் ஆண்டு திட்டமிட்ட வலது சாரி குழுவொன்றின் தலைவர்களில் ஒருவரான ,

ரொமேனியா எல்லையில் லொறிக்குள் மறைந்திருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 27 பேர்

ராெமேனியா நாட்டிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராெமேனிய எல்லையில் இரண்டு லொறிகளில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோரை, பாதுகாப்பு பிரிவினர் கைது

சர்வாதிகாரமும் ஊழலும்- நிறைந்த யாழ்ப்பாணம் கொட்டடி நமசிவாய வித்தியாலய

சர்வாதிகாரமும் ஊழலும்- நிறைந்த யாழ்ப்பாணம் கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபரை இடம்மாற்றி ஆளுமை மிக்க அதிபரை நியமித்து மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டக்கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு மகஜர்

பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைப்பு கடந்த 5 ம் திகதி அன்று பருத்தித்துறை நகரசபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்

போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா தயார்

போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா தயார் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை கடந்த10 மாதங்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு போர் நிறுத்தத்துக்குத் தயார் என்றுஅறிவித்துள்ளார் ரஷ்யா ஜனாதிபதி

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் 17ஆண்டு நினைவேந்தல்.

25/12/2022இன்று யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் 17ஆண்டு நினைவேந்தல். படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற

இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணையை செய்து முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில்

27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்  உத்தரவு.

வடக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற

பெண் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்.

மாத்திரையினை மருந்தாளர் மாறி வழங்கியதன் காரணமாக பெண் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை(20)