Saturday July 6, 2024

அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸ் விடுதலை!

அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸ் விடுதலை! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் அரசியல் கைதியாக

நல்லூர் பிரதேச சபை ஆடியபாதம் வீதியில் சபை நிதியில் அமைக்கப்பட்ட

நல்லூர் பிரதேச சபை ஆடியபாதம் வீதியில் சபை நிதியில் அமைக்கப்பட்ட வீதிக்கு குறுக்காக வீதித்தடை கேற்! குறித்த வீதி தனி ஒருவரின் வீட்டுக்குச் செல்லும் பாதை, ஆனால்

இன்று உலகத் தாய்மொழி நாள்!

இன்று உலகத் தாய்மொழி நாள்!   உலகத் தாய்மொழி நாள் 2000ஆம் ஆண்டு முதல் பிப்பிரவரி 21 நாளன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அமைதியை நிலைநாட்டுவதற்காகவும்,  பன்மொழிப்

நுவரெலியா ஹக்கல பிரதேசத்தில் டீசல் பவுசர் ஒன்று 60 அடி

நுவரெலியா ஹக்கல பிரதேசத்தில் டீசல் பவுசர் ஒன்று 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பௌசரின் சாரதியும் அவருடன் பயணித்த மற்றொருவரும் படுகாயமடைந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

எருபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்

ஏ9 வீதி,யாழ், நாவற்குழி பகுதி எருபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்! கையில்

தெற்கு அதிவேக கிலோமீற்றர் கல்லுக்கு நெடுஞ்சாலையின் 35.9 அருகில் லொறியும்

தெற்கு அதிவேக கிலோமீற்றர் கல்லுக்கு நெடுஞ்சாலையின் 35.9 அருகில் லொறியும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெற்கு அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையை

அவசரமாக கூட்டப்படும் கூட்டம்! வீதியில் இறங்க தீர்மானம்

அவசரமாக கூட்டப்படும் கூட்டம்! வீதியில் இறங்க தீர்மானம். தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி

பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது

பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது. துருக்கி, சிரியாவில் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி

அரச நிறுவனங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பாக எந்தவொரு அரச நிறுவனத்திலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை

தபால் மூல வாக்களிப்பு திடீரென ஒத்திவைப்பு

தபால் மூல வாக்களிப்பு திடீரென ஒத்திவைப்பு! உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பைக் காலவரையறையின்றி ஒத்திவைக்கத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 22, 23