Saturday July 6, 2024

இலங்கை முதல் உதவிச் சங்கத்தினால் முதலுதவிப் பயிற்சி.

இலங்கை முதல் உதவிச் சங்கத்தினால் முதலுதவிப் பயிற்சி. இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையினரால் யா/ கொடிகாமம் திருஞாவுக்கரசு மத்திய கல்லூரியில் முதல்

சீன எக்ஸிம் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதத்தை பிரதி சீனத் தூதுவர் ஹு வெய், நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிடம் இன்று பிற்பகல் ஜனாதிபதி

கொழும்பில் தனது 25 வயதான மனைவி நிரஞ்சலாவை கொம்பியூட்டர் இஞ்சினியரான

விஜேராம ரப்பர் தோட்டத்தின் முதல் பாதையிலுள்ள அறையொன்றில் பதுங்கியிருந்த கணனி பொறியியலாளர் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத் தொழிலாளி ஒருவரை படுகொலை செய்த

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (06) வடமராட்சி, கரவெட்டி தெற்கு,மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக

யாழ் தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன்

யாழ் தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்று (05) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று 5 ஆம் திகதி மாலை கட்டுவன்புலம்

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் வெகுசிறப்பாக இடம்பெற்றது. ஈகச் சுடரினை நாவற்தோட்டத்தினை சேர்ந்த மாவீரர் கங்கா அவர்களது தாயார் திருமதி.தம்பிப்போடி

யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்றையதினம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த இளைஞர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதிக்கு

இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவி

இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவி திருமதி வாசுகி சுதாகர் தெரிவித்தார். செந்தமிழ் முன்பள்ளியின் மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வின்போது தமிழ்த்தேசியப மக்கள்

பெண்கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது.

பெண்கான்ஸ்டபிளை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது. பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் களனி பொலிஸ் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது