Thursday July 4, 2024

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய  தகவல்!

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய  தகவல்! எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்துவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கடூழிய சிறை தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம்

ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கடூழிய சிறை தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு! கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணியாற்றிய இளைஞரை டிஃபென்டர் மூலம் கடத்தி நியாயமற்ற முறையில்

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் நீர்கொழும்பில் கைது.

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் நீர்கொழும்பில் கைது. ! இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில்

மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்ற எரிபொருள் கொள்கலன் வாகனம்

மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்ற எரிபொருள் கொள்கலன் வாகனம் – விபத்தில் இருவர் காயம்! திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை_கண்டி பிரதான வீதியின்

இலங்கையைச் சூழ பலத்த காற்று – கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையைச் சூழ பலத்த காற்று – கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை! இலங்கையைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் இன்றையதினம் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய,

ஆசிரியர்களின் சம்பளம் 2025ம் ஆண்டே அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

ஆசிரியர்களின் சம்பளம் 2025ம் ஆண்டே அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி உறுதி! ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க முன்னர் ஏனைய பிரிவுகளின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டிய கட்டாயம்

கிளிநொச்சியில் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான நபர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்!

கிளிநொச்சியில் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான நபர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்! கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான நிலையில் 24 நாட்களின் பின் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நபரால் கிளிநொச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

*அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் தொடரும், இலங்கை ஆசிரியர் சங்கம்

*அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் தொடரும், இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு…!* அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து நாளைய தினமும் அதிபர், ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக

ஆசிரியர்கள் அதிபர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்!

ஆசிரியர்கள் அதிபர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்! பெரும் அசௌகரியங்களுக் உள்ளான மாணவர்கள்! ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்களினால் இன்றைய தினம் முன்னெடுக்கப் பட்டுள்ள சுகவீன விடுமுறை போராட்டம்

இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்; சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும்..!

இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்; சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும்..! இந்தியா வில் சமிபகாலமாக பரவி வரும் பரவைக்காய்ச்சலை (H9) கருத்திற் கொண்டு இலங்கையில் நோய் பரவலை