Tuesday July 2, 2024

முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது அகில இலங்கை முச்சக்கர வண்டி

முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் ! பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது எனவும், மாதம்

மருந்தகத்தை சோதனையிட சென்ற அதிகாரிகளை கடைக்குள் பூட்டி அச்சுறுத்திய கடை

மருந்தகத்தை சோதனையிட சென்ற அதிகாரிகளை கடைக்குள் பூட்டி அச்சுறுத்திய கடை உரிமையாளர் யாழில் கைது! யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த

அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தம்!

அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத்தம்! அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பொது

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் மாயம்!

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் மாயம்! 17 வயதுடைய மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று (30) மாலை கல்கிஸ்ஸையில் கடற்கரையில் நீராடச்

இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து. 15 பேர்

இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து. 15 பேர் காயம்! கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் வேவல்தெனிய பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு

இலங்கை அரசியலில் நிரப்ப முடியாத இடைவெளி சம்பந்தன் ஐயா 91வது

இலங்கை அரசியலில் நிரப்ப முடியாத இடைவெளி சம்பந்தன் ஐயா 91வது வயதில் காலமானார்! கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.இராஜவரோதயம் சம்பந்தன் (05.02.1933 – 30.06.2024) திருகோணமலை மாவட்ட

நேற்று நள்ளிரவு (30) முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள்

நேற்று நள்ளிரவு (30) முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு…! இன்று நள்ளிரவு (30) முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம்

இலங்கை  கடவுச்சீட்டில் புதிய தொழினுட்ப மாற்றம்!

இலங்கை  கடவுச்சீட்டில் புதிய தொழினுட்ப மாற்றம்! ஜூன் மாத இறுதியில் [30] இருந்து காலாவதியாகும் அனைத்து கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ‘இ-பாஸ்போர்ட்’

திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலா பயணி கண்டுபிடிப்பு..!

திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலா பயணி கண்டுபிடிப்பு..! இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி 3 நாட்களுக்கு

மூன்று வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன்: இலங்கை சிறுவனின்

மூன்று வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன்: இலங்கை சிறுவனின் உலக சாதனை! இலங்கை யைச் சேர்ந்த 3 வயது சிறுவனொருவன் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.