Saturday June 7, 2025

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கூகுள் லோகோவில் மாற்றம்

முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதன் ‘G’ லோகோவில் மாற்றங்களைச் செய்துள்ளது. பழைய லோகோவில் பெட்டிகளாக தென்படும், சிவப்பு, மஞ்சள், பச்சை

காணாமல் போனதாகக் கூறப்பட்ட 3 சிறுமிகளும் சடலங்களாக மீட்பு

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் காணாமற்போனதாகக் கூறப்பட்ட 3 சகோதரிகளும் சடலங்களாகமீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பேட்டினு (வயது 9), எவலின் (வயது 8), மற்றும்

வெளிநாடொன்றில் திருமணம் செய்த இலங்கையர்களுக்கு அடித்த அதிர்ஸ்டம்

பிலிப்பைன்ஸ் குடிமக்களை திருமணம் செய்துள்ள இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசாக்களை வழங்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. முன்பு தற்காலிக வதிவிட விசாக்கள் இரண்டு

அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டவருக்கு தடை விதித்த ட்ரம்ப்

பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அந்த

புதிய ஏர் பஸ்ஸை காண காலி முகத்திடலில் கூடிய மக்கள்!

இந்த விமானம் இன்று (04) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் A330-200 ஜூன் 4 ஆம் தேதி காலை 8:15

கனடாவில் தமிழ் இளைஞன் கைது ; விசாரணையில் வெளியான தகவல்

கனடாவில் மோசமாக செயற்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் – கொழும்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான போக்குவரத்திற்காக புதிய ஏர்பஸ் A330-200 wide-body விமானம் நாளைய தினம் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகரிலிருந்து வரும் இந்த விமானம்,

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சட்டம்

இலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கமைய, அனைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் முச்சக்கர

பிறந்து 8 நாட்களேயான குழந்தை.,நடுவானில் விமான பயணத்தில் உயிரிழந்த துயரம்

மொரீஷியஸில் இருந்து சென்னை வரும் வழியில், பிறந்து 8 நாட்களேயான குழந்தை விமானத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொரீஷியஸைச் சேர்ந்த மோனிஸ் குமார் (37), பூஜா (32)

இலங்கை வந்தார் போலந்து அமைச்சர்

போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி (Minister Radosław) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று புதன்கிழமை (28) இலங்கைக்கு வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை இராஜாங்க