கிளிநொச்சியில் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான நபர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்!
கிளிநொச்சியில் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான நபர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்! கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான நிலையில் 24 நாட்களின் பின் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நபரால் கிளிநொச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.