Saturday July 6, 2024

போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா தயார்

போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா தயார் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை கடந்த10 மாதங்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு போர் நிறுத்தத்துக்குத் தயார் என்றுஅறிவித்துள்ளார் ரஷ்யா ஜனாதிபதி

அரசியல் கைதிகளின் விடயத்தில் தமிழ்க் கட்சிகள் சுயநல அரசியல் நோக்கத்துடன்

அரசியல் கைதிகளின் விடயத்தில் தமிழ்க் கட்சிகள் சுயநல அரசியல் நோக்கத்துடன் செயற்படக் கூடாது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழில் இடம்பெற்ற

மதிலில் ஏறி நின்ற இளைஞர் ஒருவர் அவ் மதில் இடிந்து

மதிலில் ஏறி நின்ற இளைஞர் ஒருவர் அவ் மதில் இடிந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை(24) மாலை 4.00 மணியளவில் செம்மண்பிட்டி, இலட்சுமணன் தோட்டம், தும்பளையில்

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் 17ஆண்டு நினைவேந்தல்.

25/12/2022இன்று யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் 17ஆண்டு நினைவேந்தல். படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற

இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணையை செய்து முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில்

27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்  உத்தரவு.

வடக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற

பெண் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்.

மாத்திரையினை மருந்தாளர் மாறி வழங்கியதன் காரணமாக பெண் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை(20)

6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் எங்கே என கேள்வியெழுப்பிய

மீண்டும்- அரிசி இறக்குமதிக்கான தேவை ஏற்படாது “விவசாய “அமைச்சர்.

Www.Likedtamil.lk (News)  *அரிசி இறக்குமதியை மீண்டும்- ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்படாதென தாம்* எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் -மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இம்முறை பெரும்போகத்தில் சுமார் 08

பளை பகுதியில் சற்றுமுன் இ.போ.ச பஸ் தடம்புரண்டு விபத்து”

“பளை பகுதியில் சற்றுமுன் இ.போ.ச பஸ் தடம்புரண்டு விபத்து” .இ-போ.ச (CTB) முல்லைதீவு ஊடாக யாழ்பாணம் , திருகோணமலை- செல்லும் பேருந்து தடம் புரண்டு பாரிய விபத்தில்