பெண் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்.
மாத்திரையினை மருந்தாளர் மாறி வழங்கியதன் காரணமாக பெண் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை(20)