Tuesday July 2, 2024

பெண் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்.

மாத்திரையினை மருந்தாளர் மாறி வழங்கியதன் காரணமாக பெண் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை(20)

6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள கதிரேசன் கோயிலில் காணப்பட்ட 6 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியுள்ள தங்க வைர நகைகள் வெள்ளி பூஜை பாத்திரங்கள் எங்கே என கேள்வியெழுப்பிய

மீண்டும்- அரிசி இறக்குமதிக்கான தேவை ஏற்படாது “விவசாய “அமைச்சர்.

Www.Likedtamil.lk (News)  *அரிசி இறக்குமதியை மீண்டும்- ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்படாதென தாம்* எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் -மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இம்முறை பெரும்போகத்தில் சுமார் 08

பளை பகுதியில் சற்றுமுன் இ.போ.ச பஸ் தடம்புரண்டு விபத்து”

“பளை பகுதியில் சற்றுமுன் இ.போ.ச பஸ் தடம்புரண்டு விபத்து” .இ-போ.ச (CTB) முல்லைதீவு ஊடாக யாழ்பாணம் , திருகோணமலை- செல்லும் பேருந்து தடம் புரண்டு பாரிய விபத்தில்

யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு! எதிராக-

“யாழ்ப்பாண மாநகர சபையின் (2023)ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலும் ஏழு வாக்குகளால். தோற்கடிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் (2023)ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

அத்தியாவசியமான சுகாதார பொருட்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்டது.

21.12.2022 இன்று மு/குரவில் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் தரம் 7-11வரையான 80 மாணவிகளுக்கு ஒவ்வொருவருக்கும் 2000ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய அத்தியாவசியமான சுகாதார பொருட்கள் அடங்கிய

போதை பாதையை மாற்றி எமது இளைஞர்களை பாதுகாப்போம் தமிழ்த் தேசிய

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவியும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும் ஆசிரியருமாகிய திருமதி வாசுகி சுதாகரன் இன்று போதையினால் வடகிழக்கு பிரதேசம் தவித்துக்

மிருசுவில் படுகொலை நினைவேந்தல்.

மிருசுவில் படுகொலை நினைவேந்தல். 2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் இடம்பெற்றது.

கட்டுப்பாடுகள் நீக்கம்” 10 பொருட்களுக்கான இறக்குமதி

கட்டுப்பாடுகள் நீக்கம்”10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்” #இதன்படி, சுற்றுலாத்

மாவட்ட செயலக உள்ளக விளையாட்டுப் போட்டி நிறைவும் பரிசளிப்பு விழாவும்.

மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உள்ளக விளையாட்டுப் போட்டி சிறப்பான முறையில் நடைபெற்றதோடு அதன் பரிசளிப்பு நிகழ்வு கடந்த 16.12.2022