Thursday July 4, 2024

திலீபனை நினைவு கூர்ந்த விவகாரம்: கொழும்பில் சிவாஜிக்கு எதிராக வழக்கு

தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமை தொடர்பான வழக்கிற்காக எம்.கே. சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் அவரது வீட்டிற்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸார்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் கார் தீக்கிரையானது

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. தில்லி – டேராடூன் நெடுஞ்சாலையின் ரூர்க்கி எல்லைக்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக இந்திய ஊடகத்

வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் இடம் பெற்றுள்ளது. வீட்டவர்கள் இன்று

யாழ் கோட்டைக்கு சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்றைய தினம் புதன்கிழமை(28) மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர்

5 மாதங்களுக்கு அனுராதபுரம் – வவுனியா புகையிரத சேவை இடைநிறுத்தம்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான புகையிரத பாதை மீள்புனரமைக்கப்படவுள்ளது. புனரமைப்பு பணிகளுக்காக அநுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்கான புகையிரத சேவைகள்

நாட்டை விட்டுவெளியேறியவர்களின் அறிக்கையை வெளியிட்டது குடிவரவு குடியகல்வு திணைக்களம்

குடிவரவு குடிகள்வு திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 234 கும் அதிகமான இலங்கை பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் என

ஆளுநரை கடத்தி கொல்ல திட்டமிட்டவருக்கு 16 வருட சிறை தண்டனை

அமெரிக்காவின் மிச்சிகன் மாநில ஆளுநர் ‘ கிறெச்சன் விட்மரை’ கடத்தி கொலை செய்வதற்கு 2020 ஆம் ஆண்டு திட்டமிட்ட வலது சாரி குழுவொன்றின் தலைவர்களில் ஒருவரான ,

ரொமேனியா எல்லையில் லொறிக்குள் மறைந்திருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 27 பேர்

ராெமேனியா நாட்டிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராெமேனிய எல்லையில் இரண்டு லொறிகளில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோரை, பாதுகாப்பு பிரிவினர் கைது

கேப்பாபிலவு பூர்வீக நிலம் இராணுவாமே வெளியே! மக்கள் நேற்றுப் போராட்டம்.

முல்லைத்தீவு, கேப்பாபிலவில் இரனயாணுவத்தினர் அமர்ந்துள்ள கண்களை விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி காணிகளுக்குச் சொந்தமான மக்கள் நேற்று செவ்வாய் கிழமைஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .   கேப்பாபிலவு இராணுவ முகாமின்

சர்வாதிகாரமும் ஊழலும்- நிறைந்த யாழ்ப்பாணம் கொட்டடி நமசிவாய வித்தியாலய

சர்வாதிகாரமும் ஊழலும்- நிறைந்த யாழ்ப்பாணம் கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபரை இடம்மாற்றி ஆளுமை மிக்க அதிபரை நியமித்து மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டக்கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு மகஜர்