Thursday July 4, 2024

யாழில். பிறந்த குழந்தையை கொன்று வீதியில் வீசிய கொடூரம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தையொன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸாருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை கிடைத்த தகவலையடுத்து பச்சிளம் குழந்தை

பருத்தித்துறையில் 17 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் ஒருவர் கைது

  யாழ்.பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை தொடர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த

முதலாவது 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி வெற்றி!

இலங்கை இந்திய அணிகளுக்கு முதலாவது 20 ஓவர் போட்டிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமானது. இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 62 ஓட்டங்களுக்கு 5

மீண்டும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்..!

எரிபொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் வரி 27 ருபாவிலிருந்து

தவறான முடிவெடுத்து 24 வயது இளைஞன் உயிரிழப்பு – யாழ்.மானிப்பாயில்

யாழ்.மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 24 வயதுடைய இளைஞரொருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். குறித்த

மத்தள விமான நிலையம் வரும் பயணிகளின் நிலை

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், தேவையான விசாவைப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், பல மணிநேரம்

முட்டை இறக்குமதி வேண்டாம் பேசித் தீர்ப்போம்…

தற்போதுள்ள முட்டை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என அகில இலங்கை கோழி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை

இன்றும் 03 அலுவலக  ரயில்கள் ரத்து

ரயில் திணைக்கள பணியாளர்களில் பலர் ஓய்வு பெற்றதன் காரணமாக, ஏற்பட்ட ஆளணி பற்றாக்குறை காரணமாக இன்று காலை இயக்கப்படவிருந்த 3 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்றும்

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சிசு ஒன்றின் சடலத்தை நாய்

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சிசு ஒன்றின் சடலத்தை நாய் இழுத்து சென்று வீதியில் போட்டுள்ளமையினால் பரபரப்பு! மருதங்கேணிப் பொலிஸ் பிரிவு உட்பட்ட வத்திராயன் பகுதியில் இன்று

கிளிநொச்சி விநாயகபுரத்தில் 26 வயது இளைஞன் கொலை!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் 26