பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
குருநாகல், பொத்துஹெரவில் கட்டப்பட்டு வரும் போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குருநாகல், பொத்துஹெரவில் கட்டப்பட்டு வரும் போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கொள்வனவு செய்யப்பட்ட போதைப்பொருளுக்காக பணம் செலுத்தாமை காரணமாக 10 வயது சிறுவனை கடத்திச் சென்ற சம்பவம் நீர்கொழும்பில் பதிவாகியுள்ளது. நீர்கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் புதல்வர் போதைப்பொருள்
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளையுடைய 49 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதேசத்தில் உழவு இயந்திர கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று (05)
புதுக்கடை நீதிமன்ற வளாகம் முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு
வெலிக்கடை நிப்போன் வீதியில் உள்ள தியவன்னா ஓயாவில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்ததாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர். மாளிகாவ வீதி, அத்துல்கோட்டையில் வசிக்கும் 67 வயதுடைய திருமணமான
சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிரஜாவுரிமை தொடர்பில் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் உரிய அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சரின்
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, புதிய சிலிண்டர்களுக்கான விலைப்பட்டியலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், 12.5 கிலோ லிட்ரோ
கொரோனா தொற்று காரணமாக உற்பத்தி குறைந்துள்ள வாகன தயாரிப்பு துறை, 2023ஆம் ஆண்டில் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார்
இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல், இன்று அதிகாலையில் அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளை தெற்கு கடற்கரையில்
© Copyright 2023 to 2050 || All Rights Reserved || Website Designed by WEBbuilders.lk