Saturday July 6, 2024

அரச சேவைகள்  தொடர்பான புதிய குழு

அரச சேவையின் நடைமுறைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வருட இறுதியில் பெருமளவிலான அரச உத்தியோகத்தர்கள் ஒய்வு

புத்தளத்தை வந்தடைந்த நிலக்கரிக் கப்பல்

இந்த மாதம் வரவிருந்த நிலக்கரிக் கப்பல்களில் முதலாவது கப்பல் புத்தளத்தை வந்தடைந்துள்ளது. இந்த மாதத்தைப் பொறுத்தவரை 6 நிலக்கரிக் கப்பல்கள் வரவுள்ளன. புத்தளத்தை வந்தடைந்த இந்த நிலக்கரிக்

எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது: பிரசன்ன

ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட வேலை மற்றும் பிற அத்தியாவசிய வேலைகளை நிர்வகிக்க எரிபொருள் உள்ளது. எவ்வாறாயினும், நிலவும் பொருளாதார நிலைமைகள் காரணமாக எரிபொருள் விநியோகத்தை நாம் கட்டுப்படுத்த

பாடசாலை தொடர்பான சோதனையில் போதைப்பொருளுடன் 55 பேர் கைது

மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை உள்ளடக்கி போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (05) பிற்பகல் 1 மணி முதல்

பொய்யான தரவுகளின் அடிப்படையில் மின்கட்டணத்தை உயர்த்த முயற்சி

அரசாங்கம் இந்த மாதம் மின்சார கட்டணத்தை பல மடங்குகளால் உயர்த்துவதற்கான முயற்சியை எடுத்திருந்த போதும், தற்போது அது கிடப்பில் உள்ளது. எவ்வாறாயினும், இந்த முயற்சியானது பொய்யான தரவுகளின்

இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் எஸ்.ஜெய்சங்கர்?

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த விஜயத்திற்கான இறுதி திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

2009 இன அழிப்புக்கு பிறகு நமது சமூகத்தில் போதை எனும்

கைதடி உதயசூரியன் சனச சமூக நிலையத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் நிரஞ்சன் கலைவாணியால் ஏற்பாடு செய்யப்பட்ட வட்டார கூட்டத்தில் தமிழ்த்

இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா மீண்டும் உறுதியளித்துள்ளது!

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா உறுதியளித்துள்ளது. அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கிடையில்

உள்ளூராட்சிதேர்தல் பெரமுன தயார்நிலை!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன ஆரம்பித்துள்ளது. இதற்கமைய களுத்துறைமாவட்டத்தில் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை களுத்துறை மாவட்டதேர்தல்அலுவகத்தில் பெரமுன

ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி

2023 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்