Thursday July 4, 2024

தபால் மூல வாக்களிப்பு திடீரென ஒத்திவைப்பு

தபால் மூல வாக்களிப்பு திடீரென ஒத்திவைப்பு! உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பைக் காலவரையறையின்றி ஒத்திவைக்கத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 22, 23

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை நீதிமன்றம் வருகை தருமாறு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையினை இன்றைய தினம் பொலிசார் வழங்கியிருந்தனர். அந்த கட்டளை

தேர்தலை ஒத்திப் போட நினைத்தால் வீதிக்கு இறங்குவோம் அநுரகுமார திஸாநாயக்க

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு பணம் வழங்காவிட்டால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது

கணவன் உயிரிழந்த செய்தியை அறிந்த மனைவி தனக்குத் தானே தீ

கணவன் உயிரிழந்த செய்தியை அறிந்த மனைவி தனக்குத் தானே தீ மூட்டி உயிரை மாய்த்த துயரச் சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை(11)

சட்டவிரோதமான கடற்தொழில்களை தடை செய்யுமாறு கோரி மீனவர்களால் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சட்டவிரோதமான கடற்தொழில்களை தடை செய்யுமாறு கோரி இன்றைய தினம் மீனவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.     சுருக்கு வலை

நடந்துவரும் உக்ரைன் ரஷ்யா போரை பிரதமர் மோடியால் நிறுத்த முடியும்

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டு முடியப்போகிறது. போர் தொடங்கியபோது, ஒரு வார

யாழில் இன்று நடைபெறவிருந்த போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை

யாழில் இன்று நடைபெறவிருந்த போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை சுதந்திர தின நிகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்துக்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு

வீதிகளில் நெல் உலரவிட்டிருந்தமையால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

வீதிகளில் நெல் உலரவிட்டிருந்தமையால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! இன்று மாலை பரந்தன்- பூநகரி வீதியில் நெல் உலரவிடப்பட்டிருந்த பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் போது மோட்டார்

தாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி

தாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்து; ஒருவர் பலி யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ்

பாடகி வாணி ஜெயராமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

வாணி ஜெயராம் உடலுக்கு இறுதிச் சடங்கு பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் நேற்று மரணமடைந்தார். 19-க்கும் மேற்பட்ட மொழிகளில் 1000 திரைப்படங்களில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை