Saturday July 6, 2024

கிளி/புனித தெரசா பெண்கள் கல்லூரியின் தரம் 11 கல்வி கற்கும்

கிளி/புனித தெரசா பெண்கள் கல்லூரியின் தரம் 11 கல்வி கற்கும் மாணவர்கள் கடும் உஷ்ணத்தில் பரீட்சை எழுதும் துர்ப்பாக்கிய நிலை! 2022ம் ஆண்டுக்கான 3ம் தவணை பரீட்சை

இலங்கைக்கு உள்ளூராட்சி மன்றதேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார் .இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட

இருட்டறைக்குள் தொடரும் சித்திரவதை; சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ் பட்டினிப்

இருட்டறைக்குள் தொடரும் சித்திரவதை; சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ் பட்டினிப் போராட்டம்! முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த

யாழ்ப்பாண பாரம்பரிய மரக்கறி வகைகளில் காய்கறிகள், கிழங்குகள்

  யாழ்ப்பாண பாரம்பரிய மரக்கறி வகைகளில் காய்கறிகள், கிழங்குகள் ஈழத்தில் யாழ்ப்பாணம் தனக்கென சிறப்பான உணவுப் பழக்கவழக்கங்களையும் மருத்துவத்தில் சில விசேட முறைகளையும் கொண்டிருந்தது. ஆயினும் அந்நியர்

பெண் என்பவள் ஒவ்வொரு குடும்பத்தையும் திறமையாக வளர்த்துச்செல்லும் பெரும்சக்திகள் எனக்கூறிய

பெண் என்பவள் ஒவ்வொரு குடும்பத்தையும் திறமையாக வளர்த்துச்செல்லும் பெரும்சக்திகள் எனக்கூறிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர்அணி்த் தலைவி திருமதி வாசுகி சுதாகர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்குமாகிய

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்குமாகிய விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காலை இடம்பெற்றது.

அனுமதிப் பத்திரம் இன்றி மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் டிப்பர்

அனுமதிப் பத்திரம் இன்றி மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் டிப்பர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று(11) நண்பகலில் இடம் பெற்றுள்ளது. சாவகச்சேரி அறுகுவெளி பகுதியில்

இலவச கண்புரை சத்திரசிகிச்சை’ யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில்.

‘இலவச கண்புரை சத்திரசிகிச்சை’ யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கான கண் பரிசோதனை முகாம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில்

இன்று அதிகாலை இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை

நாகப்பட்டினம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் இருந்து விஜயா , க/பெ. வேல்மயில், டாட்டாநகர் அக்கரைப்பேட்டை என்பவருக்கு சொந்தமான IND TN

இந்திய திட்டத்தின் கீழ் 7 அத்தியாவசிய மருந்துகள் நாட்டுக்கு கிடைத்தன.

இந்தியா கடன் திட்டத்தின் கீழ் 7 வகையான அத்தியாவசிய மருந்துகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது . எவ்வாறாயினும் மருத்துவ விநியோகத் துறையில் சுமார் 150.அத்தியாவசிய