Sunday June 8, 2025

யாழில் பல லட்சங்களுக்கு ஏலம் போன முருகன் மாம்பழம்; வாங்கியது

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது. புலம்பெயர் தமிழர் ஒருவர்

பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மாணவி; வெளியான மேலதிக

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவி ஒருவர், பகிடிவதையை தாங்க முடியாமல், ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் பிரதேசவாசிகள் மாணவியை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மூன்று

ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளார்.

வாகனங்கள் விற்பனைக்கு … விளம்பரத்தால் ஏமாறவேண்டாம்!

வாகனங்கள் விற்பனைக்கு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் விளம்பரமொன்றை பதிவிட்டு பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நேற்று (28) பலாங்கொடை

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

தந்தை-மகள் உறவு என்பது மனித συν்வெதனையின் மிகப் பெரும் வடிவம். அந்த உறவின் உணர்வை சாட்சியமாக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை

சரிகமப மேடையில் சுவிஸ் வாழ் ஈழத் தமிழர் பிரஷான்; சோக

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சரிகமப’ சீனியர் சீசன் 5-ன் ப்ரொமோ தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீசனில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்

ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்த நாடு;

குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது. திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக

சரிகமப சீனியர் சீசன் 5 ; கண் கலங்க வைத்த

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப சீனியர் சீசன் 5 கோலாகலமாக தொடங்கியுள்ளது. சரிகமப நிகழ்ச்சி பல திறைமையாளிகளை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமால்லாது இலங்கை தமிழர்களுக்கும்

இலங்கைக்கு பெருமை சேர்த்த யாழ் பல்கலையின் சிரேஷ்ட பேராசிரியர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், சிங்கப்பூரில் இருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ (Asian Scientist) சஞ்சிகையின் “ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகள்”

நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில், தற்போது தேங்காய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. தேங்காய் ஒன்றின் விலை தற்போது 200 ரூபாவுக்கும் அதிகமாக