Wednesday October 22, 2025

சுவிஸ் தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவர் ஸ்ரீ வோல்ற் மற்றும் சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்ரின் பொய்யிலற் ஆகியோரை இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற

2025 இரண்டாம் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,749,504 மில்லியன் ரூபாவில் இருந்து 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2,883,669 மில்லியன்

வியத்புற வீட்டுத் திட்டம் அரசியல் நாடகம் – பிரேம்நாத் சி

வியத்புற வீட்டுத் திட்டம் தொடர்பாக அரசாங்கம் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத்

நுவரெலியாவில் 4 மில்லியன் முதலீட்டில் சொந்தமாக ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும்

நுவரெலியாவில் 4 மில்லியன் முதலீட்டில் சொந்தமாக ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை. வைத்திருந்த கெஹெல்பத்தர பத்மே – விசாரணையில் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குடிவரவு, குடியகல்வு

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பு விபத்து. முச்சக்கரவண்டியை செலுத்திவந்த

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பு விபத்து. முச்சக்கரவண்டியை செலுத்திவந்த பெண் படுகாயம். மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அருகில் சற்று நேரத்திற்கு முன் விபத்துச் சம்பம்

மகிந்தவை கைது செய்தால் 400 ஆண்டுகள் சிறை! இரகசியங்களை அம்பலப்படுத்தும்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது   செய்யப்பட்டு 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட  வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தின்

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச மருத்துவ அதிகாரிகள்

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து

இலங்கையில் ஆபத்தான நபர் வெளிநாட்டில் மனைவியுடன் தலைமறைவு

இலங்கையின் பாரிய குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது மனைவி மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கெஹெல்பத்தர

இலங்கைக்கு வருகை தந்துள்ள நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் ! எதற்காக

இந்தியாவின் பிரபல நடிகை யான  வரலக்ஷ்மி சரத்குமார் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். நடிகை  வரலக்ஷ்மி சரத்குமார்  சென்னையில் இருந்து இன்று   (17) காலை 11.04 மணியளவில் கட்டுநாயக்க

அநுர அரசியல் மற்றுமொரு அதிரடி – பதற்றத்தில் பல சிறை

விசேட தினங்களில் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளின் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான விசாரணை