நாளை பாடசாலைகள் நடத்துவது குறித்து விசேட அறிவிப்பு!
*நாளை பாடசாலைகள் நடத்துவது குறித்து விசேட அறிவிப்பு! நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட அறிக்கை
*நாளை பாடசாலைகள் நடத்துவது குறித்து விசேட அறிவிப்பு! நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட அறிக்கை
நெடுந்தீவு கொலையின் சந்தேக நபர்கள் கைது! யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த
யாழில் பணத்தினை காலால் மிதித்த வர்த்தகருக்கு எதிராக விசாரணை! யாழ்ப்பாணத்தில் வர்த்தகரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான ஒருவர் பணத்தை காலால் மிதிக்கும் காணொளிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில்
ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்.! நாற்பது வயதிற்கு மேற்பட்ட இதுவரையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் இம்மாதம்
அடுத்த வருடம் 2025 டிசெம்பர் மாதத்திற்குள் நாட்டில் 04 பிரதான தேர்தல்கள்! இவ்வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தலும், அடுத்த வருடம் நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி
கல்விசாரா ஊழியர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முடிவு! பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரச பாடசாலைகளில் உள்ள கல்வி
மின் கம்பம் வீழ்ந்து மின்சார சபை ஊழியர் பலி!. நுவரெலியா பிரதேசத்தில் ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மின் கம்பம் வீழ்ந்து மின்சார சபை ஊழியர்
இலங்கையில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல்! இலங்கையில் லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சலினால் அதிகளவு பெண்கள் பாதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 5,000
*பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு..!* பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரிக்கு நிரந்தர பீடாதிபதியை நியமிக்க வேண்டும் – கஜேந்திரன் எம்.பி வலியுறுத்து! யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரியில் மாணவர்கள் மிக மோசமாக உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும்,
© Copyright 2023 to 2050 || All Rights Reserved || Website Designed by WEBbuilders.lk