Thursday July 4, 2024

தூய தமிழ்ப்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் நான் ஒரு தமிழன் என்று

தனயன்-வழியில் தமிழ்மொழிகாப்போம். எனும் தொனிப்பொருளில்-அவுஸ்ரேலியா சிட்னி வாழ்மக்களின் பங்களிப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியால் தமிழர் தாயகமெங்கும் செயற்படுத்தப்படவுள்ள தூய தமிழில் பெயர்-சூட்டப்படும் குழந்தைகளுக்கான வங்கிக்கணக்கினை ஆரம்பித்து

ஸ்ரீலங்கா ரெலிகொம் இலங்கை மின்சார சபை நிறுவனங்களை தனியாருக்கும் வெளிநாட்டுக்கு

இலாபம் தருகின்ற ஸ்ரீலங்கா ரெலிகொம் இலங்கை மின்சார சபை நிறுவனங்களை தனியாருக்கும் வெளிநாட்டுக்கு விற்பதற்கு அரசாசங்கம் முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமான

மட்டக்களப்பில் -மாணவிக்கு போதைப்பொருள்- வழங்கி துஷ்பிரயோகம்” இருவர் கைது

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்” உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்”

வவுனியா மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் தறசார்பு பொருளாதாரம்

வவுனியா மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் தறசார்பு பொருளாதாரம் நோக்கிய வேலைத்திட்டம் கடந்த ஆவணி மாதம் சுவிஸ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் தற்சார்புப்பொருளாதார செயற்றிட்டமொன்றினை அறிமுகம்

மதுவரி நிலையத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியாக தகவல்.

புத்தூர் சந்தி, தட்டாங்குளம் பகுதியில் இரண்டு கிராம் 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை இம் மாதம் 30 ஆம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக எம்.பி. இரா சாணக்கியன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி என்ன அரசியல் இலக்கு என தெரியாமல் மக்கள் மத்தியிலே அரசியல் செய்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்ததை வன்மையாக

முல்லையில். சிறப்புற இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்!

முல்லையில். சிறப்புற இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! ——————————————————————– சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட ”சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்” முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(16)

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள்

ஆட்களில்லாத வேளை வீட்டினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 14 பவுண் தங்க நகைகளை மீட்ட பருத்தித்துறை  பொலிசார். புலோலி சாரையடிப் பகுதியில்