Tuesday July 2, 2024

அத்தியாவசியமான சுகாதார பொருட்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்டது.

21.12.2022 இன்று மு/குரவில் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் தரம் 7-11வரையான 80 மாணவிகளுக்கு ஒவ்வொருவருக்கும் 2000ரூபாவிற்கு அதிக பெறுமதியுடைய அத்தியாவசியமான சுகாதார பொருட்கள் அடங்கிய

போதை பாதையை மாற்றி எமது இளைஞர்களை பாதுகாப்போம் தமிழ்த் தேசிய

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவியும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும் ஆசிரியருமாகிய திருமதி வாசுகி சுதாகரன் இன்று போதையினால் வடகிழக்கு பிரதேசம் தவித்துக்

மிருசுவில் படுகொலை நினைவேந்தல்.

மிருசுவில் படுகொலை நினைவேந்தல். 2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் இடம்பெற்றது.

கட்டுப்பாடுகள் நீக்கம்” 10 பொருட்களுக்கான இறக்குமதி

கட்டுப்பாடுகள் நீக்கம்”10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்” #இதன்படி, சுற்றுலாத்

மாவட்ட செயலக உள்ளக விளையாட்டுப் போட்டி நிறைவும் பரிசளிப்பு விழாவும்.

மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உள்ளக விளையாட்டுப் போட்டி சிறப்பான முறையில் நடைபெற்றதோடு அதன் பரிசளிப்பு நிகழ்வு கடந்த 16.12.2022

தூய தமிழ்ப்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் நான் ஒரு தமிழன் என்று

தனயன்-வழியில் தமிழ்மொழிகாப்போம். எனும் தொனிப்பொருளில்-அவுஸ்ரேலியா சிட்னி வாழ்மக்களின் பங்களிப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியால் தமிழர் தாயகமெங்கும் செயற்படுத்தப்படவுள்ள தூய தமிழில் பெயர்-சூட்டப்படும் குழந்தைகளுக்கான வங்கிக்கணக்கினை ஆரம்பித்து

ஸ்ரீலங்கா ரெலிகொம் இலங்கை மின்சார சபை நிறுவனங்களை தனியாருக்கும் வெளிநாட்டுக்கு

இலாபம் தருகின்ற ஸ்ரீலங்கா ரெலிகொம் இலங்கை மின்சார சபை நிறுவனங்களை தனியாருக்கும் வெளிநாட்டுக்கு விற்பதற்கு அரசாசங்கம் முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமான

மட்டக்களப்பில் -மாணவிக்கு போதைப்பொருள்- வழங்கி துஷ்பிரயோகம்” இருவர் கைது

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்” உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்”

வவுனியா மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் தறசார்பு பொருளாதாரம்

வவுனியா மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் தறசார்பு பொருளாதாரம் நோக்கிய வேலைத்திட்டம் கடந்த ஆவணி மாதம் சுவிஸ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் தற்சார்புப்பொருளாதார செயற்றிட்டமொன்றினை அறிமுகம்

மதுவரி நிலையத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியாக தகவல்.

புத்தூர் சந்தி, தட்டாங்குளம் பகுதியில் இரண்டு கிராம் 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை இம் மாதம் 30 ஆம்