Thursday July 4, 2024

யாழ் கோட்டைக்கு சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்றைய தினம் புதன்கிழமை(28) மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர்

5 மாதங்களுக்கு அனுராதபுரம் – வவுனியா புகையிரத சேவை இடைநிறுத்தம்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான புகையிரத பாதை மீள்புனரமைக்கப்படவுள்ளது. புனரமைப்பு பணிகளுக்காக அநுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்கான புகையிரத சேவைகள்

நாட்டை விட்டுவெளியேறியவர்களின் அறிக்கையை வெளியிட்டது குடிவரவு குடியகல்வு திணைக்களம்

குடிவரவு குடிகள்வு திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 234 கும் அதிகமான இலங்கை பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் என

கேப்பாபிலவு பூர்வீக நிலம் இராணுவாமே வெளியே! மக்கள் நேற்றுப் போராட்டம்.

முல்லைத்தீவு, கேப்பாபிலவில் இரனயாணுவத்தினர் அமர்ந்துள்ள கண்களை விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி காணிகளுக்குச் சொந்தமான மக்கள் நேற்று செவ்வாய் கிழமைஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .   கேப்பாபிலவு இராணுவ முகாமின்

சர்வாதிகாரமும் ஊழலும்- நிறைந்த யாழ்ப்பாணம் கொட்டடி நமசிவாய வித்தியாலய

சர்வாதிகாரமும் ஊழலும்- நிறைந்த யாழ்ப்பாணம் கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபரை இடம்மாற்றி ஆளுமை மிக்க அதிபரை நியமித்து மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டக்கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு மகஜர்

பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைப்பு கடந்த 5 ம் திகதி அன்று பருத்தித்துறை நகரசபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்

அரசியல் கைதிகளின் விடயத்தில் தமிழ்க் கட்சிகள் சுயநல அரசியல் நோக்கத்துடன்

அரசியல் கைதிகளின் விடயத்தில் தமிழ்க் கட்சிகள் சுயநல அரசியல் நோக்கத்துடன் செயற்படக் கூடாது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழில் இடம்பெற்ற

மதிலில் ஏறி நின்ற இளைஞர் ஒருவர் அவ் மதில் இடிந்து

மதிலில் ஏறி நின்ற இளைஞர் ஒருவர் அவ் மதில் இடிந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை(24) மாலை 4.00 மணியளவில் செம்மண்பிட்டி, இலட்சுமணன் தோட்டம், தும்பளையில்

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் 17ஆண்டு நினைவேந்தல்.

25/12/2022இன்று யாழில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் 17ஆண்டு நினைவேந்தல். படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற

இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணையை செய்து முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில்