Sunday June 8, 2025

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட பொலிஸ் அதிகாரி

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஹசலக, வேரகந்தோட்டையைச் சேர்ந்த

உப்புக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க தீர்மானம்!

இந்த வாரத்திற்குள் உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை (MRP) அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார். இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட

பல மில்லியன் சட்டவிரோத சொத்துக்களை குவித்த முன்னாள் அமைச்சர் ;

800 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் சகா அதிரடி கைது ; சோதனையில்

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருவதாகக் கூறப்படும் பாணந்துறையைச் சேர்ந்த சலிந்து என்பவரின் உதவியாளர் ஒருவர், களுத்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கைதானவர்

நாடு முழுவதும் பல இடங்களில் திடீர் மின் தடை

நாடு முழுவதும் பல இடங்களில் இன்று காலை திடீர் மின் தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காலை 7.40 மணியளவில் மின் தடை ஏற்பட்டதால், போக்குவரத்து சமிக்ஞை கட்டமைப்பு

வடக்கில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் மக்களிடம் ஒப்படைக்கப்படும்

யுத்த காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களுக்கு நகைகள் வழங்கப்படும் என பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஆவணங்களை உறுதிப்படுத்தாவிடின் அந்த

அஸ்வெசும உதவித்தொகை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உதவித்

கொழும்பில் சீனப் பெண் ஒருவர் அதிரடியாக கைது ; விசாரணையில்

கொழும்பில் மோசடி குற்றச்சாட்டில் சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா வழங்குவதாக கூறி 1.5 மில்லியன்

தமிழர் பிரதேசத்தின் பிரபல உணவகம் ஒன்றுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மன்னாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (05) ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியொன்றில் நள்ளிரவில் நடந்த துயரம் ; விபத்தில் பறிக்கப்பட்ட

மட்டக்களப்பு ஆரையம்பதி 5ம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ம் கட்டைப்