Thursday July 4, 2024

தவறான முடிவெடுத்து 24 வயது இளைஞன் உயிரிழப்பு – யாழ்.மானிப்பாயில்

யாழ்.மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 24 வயதுடைய இளைஞரொருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். குறித்த

மத்தள விமான நிலையம் வரும் பயணிகளின் நிலை

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், தேவையான விசாவைப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், பல மணிநேரம்

முட்டை இறக்குமதி வேண்டாம் பேசித் தீர்ப்போம்…

தற்போதுள்ள முட்டை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என அகில இலங்கை கோழி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை

இன்றும் 03 அலுவலக  ரயில்கள் ரத்து

ரயில் திணைக்கள பணியாளர்களில் பலர் ஓய்வு பெற்றதன் காரணமாக, ஏற்பட்ட ஆளணி பற்றாக்குறை காரணமாக இன்று காலை இயக்கப்படவிருந்த 3 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்றும்

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சிசு ஒன்றின் சடலத்தை நாய்

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சிசு ஒன்றின் சடலத்தை நாய் இழுத்து சென்று வீதியில் போட்டுள்ளமையினால் பரபரப்பு! மருதங்கேணிப் பொலிஸ் பிரிவு உட்பட்ட வத்திராயன் பகுதியில் இன்று

கிளிநொச்சி விநாயகபுரத்தில் 26 வயது இளைஞன் கொலை!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் 26

2023ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையை தீர்மானிக்கும்

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலையடைந்த ஏனைய நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை நாம் இன்னும் அடையத் தவறிவிட்டோம்.

திலீபனை நினைவு கூர்ந்த விவகாரம்: கொழும்பில் சிவாஜிக்கு எதிராக வழக்கு

தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமை தொடர்பான வழக்கிற்காக எம்.கே. சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் அவரது வீட்டிற்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸார்

வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் இடம் பெற்றுள்ளது. வீட்டவர்கள் இன்று

யாழ் கோட்டைக்கு சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்றைய தினம் புதன்கிழமை(28) மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர்