Saturday July 6, 2024

இலங்கையில் யூடியூப் மற்றும் முகநூலை கட்டுப்படுத்த புதிய சட்டம்

இலங்கை யில் யூடியூப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சிங்கப்பூரில் தற்போது பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த

எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது: பிரசன்ன

ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட வேலை மற்றும் பிற அத்தியாவசிய வேலைகளை நிர்வகிக்க எரிபொருள் உள்ளது. எவ்வாறாயினும், நிலவும் பொருளாதார நிலைமைகள் காரணமாக எரிபொருள் விநியோகத்தை நாம் கட்டுப்படுத்த

பாடசாலை தொடர்பான சோதனையில் போதைப்பொருளுடன் 55 பேர் கைது

மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை உள்ளடக்கி போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (05) பிற்பகல் 1 மணி முதல்

பொய்யான தரவுகளின் அடிப்படையில் மின்கட்டணத்தை உயர்த்த முயற்சி

அரசாங்கம் இந்த மாதம் மின்சார கட்டணத்தை பல மடங்குகளால் உயர்த்துவதற்கான முயற்சியை எடுத்திருந்த போதும், தற்போது அது கிடப்பில் உள்ளது. எவ்வாறாயினும், இந்த முயற்சியானது பொய்யான தரவுகளின்

இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் எஸ்.ஜெய்சங்கர்?

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த விஜயத்திற்கான இறுதி திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

2009 இன அழிப்புக்கு பிறகு நமது சமூகத்தில் போதை எனும்

கைதடி உதயசூரியன் சனச சமூக நிலையத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் நிரஞ்சன் கலைவாணியால் ஏற்பாடு செய்யப்பட்ட வட்டார கூட்டத்தில் தமிழ்த்

இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா மீண்டும் உறுதியளித்துள்ளது!

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா உறுதியளித்துள்ளது. அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கிடையில்

ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி

2023 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்

பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

குருநாகல், பொத்துஹெரவில் கட்டப்பட்டு வரும் போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறுவனை கடத்திய பெண்! விசாரணையில் வெளியான காரணம்!

கொள்வனவு செய்யப்பட்ட போதைப்பொருளுக்காக பணம் செலுத்தாமை காரணமாக 10 வயது சிறுவனை கடத்திச் சென்ற சம்பவம் நீர்கொழும்பில் பதிவாகியுள்ளது. நீர்கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் புதல்வர் போதைப்பொருள்