Saturday July 6, 2024

மாவீரர்களின் சகோதரன் தேசிய பற்றாளன் உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கியுள்ளான் அவரின்

தமிழ்தேசியத்தின் நிதந்தர தீர்விற்காக தமிழ்தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் அமைப்புக்கள்,தனிநபர்கள் அனைவரும் ஒன்றுபட வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் சமூக செயற்பாட்டாளரான வேலுப்பிள்ளை மாதவமேஜர் மேற்கொண்டுவரும்

தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக தமிழ்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்றைய தினம் இடம்பெற்றது.   யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்

மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் மறைந்த 5 ஆண்டு நினைவேந்தல்

கல்வி, இனம், மொழி, விடுதலை, ஊர், மனிதநேயம் ஆகியன சார்ந்து மக்கள் பணியாற்றிய தன்னலமற்ற சேவையாளரும் கல்வி உலகம் போற்றிய ஆற்றல் மிக்க ஆங்கிலத்துறைப் பேராசிரியரும் பன்முக

தனது மகளின் வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆண் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹொரவ்பத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவ்பத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் நடத்தும்

அரச பணியாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்கள்!,

உள்ளூராட்சி அமைப்புகள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்கும் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது., அதன்படி, அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும்

உயர்தரப் பரீட்சை 23ம் திகதி ஆரம்பம்!

2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைக்கான வகுப்புக்களை ஜனவரி 17ம் திகதி நள்ளிரவிற்குப் பின், நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனி பறிமுதல்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனி கையிருப்பை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். வெள்ளை சீனியை இறக்குமதி செய்யும் போர்வையில், சிவப்பு சீனி இறக்குமதி

தேர்தலை நடத்துவது குறித்து கல்வி அமைச்சுடன் கலந்தாலோசிக்கப்பட்டதா?- ஜனாதிபதி

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் கல்வி அமைச்சுடன் கலந்தாலோசிக்கப்பட்டதா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

கடந்தாண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல் போன கெங்கல்லை, அம்பகோடயைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.

போதைப்பொருள் விற்பனை தந்தை மகனை கடத்திச் சென்ற பெண் அதிரடிப்படையின்

போதை ப்பொருள் வர்த்தகம் தொடர்பாக 54 வயதுடைய ஆண் மற்றும் 10 வயது சிறுவனை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு கிராண்ட்பாஸில் 43 வயதான பெண் ஒருவர்