Saturday October 5, 2024

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்! 2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும்

கொழும்பில் சில செலவுகள் 75 வீதத்தினால் அதிகரிப்பு

கொழும்பில் சில செலவுகள் 75 வீதத்தினால் அதிகரிப்பு சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வணிகப் பயணங்களுக்கான செலவுகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஈசிஏ இன்டர்நேஷனல் நடத்திய

மூன்று தேர்தல்களையும் ஒரேநாளில் நடத்துமாறு கோரிக்கை

மூன்று தேர்தல்களையும் ஒரேநாளில் நடத்துமாறு கோரிக்கை பாராளு மன்றம், ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நவீன்

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இலங் கையில் அண்மைக்காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சுகாதார ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு

கைவினைக் கலைஞர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

கைவினைக் கலைஞர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு! இலங்கை கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட

பால்மா விலையை குறைக்க தீர்மானம்

பால்மா விலையை குறைக்க தீர்மானம் இறக்குமதிசெய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்! இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச

பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளாவிட்டால் பாடசாலையும் அத்தியாவசிய சேவையாக்கப்படும் – ஜனாதிபதி

பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளாவிட்டால் பாடசாலையும் அத்தியாவசிய சேவையாக்கப்படும் – ஜனாதிபதி பாடசாலை சேவையை அத்தியாவசிய சேவையாக்க பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை முன்வைக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மாங்குளம் பகுதியில் 24 வயது இளைஞன் சடலமாக மீட்பு

மாங்குளம் பகுதியில் 24 வயது இளைஞன் சடலமாக மீட்ப மாங்குளம் பகுதியில் திலகநாதன் வினோஜன் என்ற 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி !

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று பிற்பகல் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் நடைபெற்றது.