Sunday June 8, 2025

யாழ். செம்மணிப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை தொடர்பில் அநுர

யாழ்ப்பாணம், செம்மணிப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செம்மணிப் புதைகுழி

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 40.49 (0.23%) புள்ளிகளால் வீழ்ச்சியைப்

சப்ரகமுவ பல்கலையில் ஊழல் மோசடி ; கோப் குழு வெளியிட்ட

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைக்கேடுகள் குறித்து விசாரிப்பதற்காகச் சுயாதீன குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், தற்போதுள்ள கட்டுப்பாட்டு அதிகாரியைக் குறித்த

சுத்தம் பேணப்படாத உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு 5

மன்னார் சாவற்கட்டு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் நேற்று (05) ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை

யாழ் வைத்தியசாலை ஒன்றில் ஆண் தாதி ஒருவரின் மோசமான செயலால்

யாழ் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஆண் தாதி ஒருவரின் கீழ்த்தரமான செயல் வைத்தியசாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது மதிக்கத்தக்க

நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பாதியில் தரையிறக்கம்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மெடான் விமானநிலையத்தில் அவசரஅவசரமாக தரையிறங்கியது. கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு நேற்று பயணித்த போது தொழில்நுட்ப கோளாறு

தீயில் எரிந்து கருகிய நான்கு முச்சக்கர வண்டிகள்

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிட்டதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை,

புலிகளின் ஆயுதங்கள்; அர்ச்சுனா எம்.பியின் கருத்தை மறுக்கும் பாதுகாப்பு அமைச்சகம்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நேற்று நாடாளுமன்றத்தில்

துணை மருத்துவ நிபுணர்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது!

துணை மருத்துவ நிபுணர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம், இன்று இரண்டாவது நாளாகவும் தொடரவுள்ளது. மருத்துவ துணைத் தொழில்களுக்கான கூட்டு சபை (JCPSM) இதனை அறிவித்துள்ளது. மருத்துவப் பட்டப்படிப்பு முடித்தவர்களை

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டார பிணையில் விடுப்பு

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவை , தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அவரது கைரேகைகளைப் பதிவு