Wednesday October 22, 2025

இசைப்பிரியா படுகொலை; பொன்சேகா வெளிப்படுத்திய பகீர் தகவல்!

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப்பிரதானி கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பொன்சேகா

ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

யாழ்ப்பாண நகரை மையமாக கொண்ட பொலிஸாரின் விசேட சேவையொன்று இன்றைய தினம் (21) முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த சேவை போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் சிறு

மாசி கருவாடுக்குள் சிக்கிய மர்மம்; அதிரடியாக கைது

தங்காலையில் மாசி கருவாடு விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 22 கிராம் 280 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமைக்காக தங்காலை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால்

தாயாரின் ஆண் நண்பரால் சிறுமிக்கு சித்திரவதை ; தமிழர் பகுதியில்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 5 வயது சிறுமி ஒருவரின் தாயாரின் ஆண் நண்பர் சிறுமிக்கு உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (21) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர

தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை ; வடக்கு பாடசாலைகள்

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (21) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் சப்ரகமுவ

சில மாதங்களுக்கு முன்பு திருமணமான இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

புத்தளத்தில் திறக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் அறையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவம் நேற்றைய தினம்

எல்ல 9 வளைவு பாலத்தில் இந்திய சுற்றுலாப் பயணிக்கு காத்திருந்த

எல்ல 9 வளைவு பாலத்தை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் ரயிலில் மோதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (17) காலை 11.05

பத்மேவுடனான நட்புக்கு வழிவகுத்த இஷாராவின் முன்னாள் காதல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு குற்றப் பிரிவினரிடம் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது முன்னாள் காதலரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான

புறப்பட்ட சில வினாடிகளில் கடலில் பாய்ந்த விமானம் ; மரணத்தின்

இத்தாலியில் ஒரு பட்ஜெட் விமானம் (Budget Airline Jet) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கட்டுப்பாட்டை இழந்து கிட்டத்தட்ட மணிக்கு 300 மைல் வேகத்தில் (300 mph) கடலை